என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 51,607 ஆக அதிகரித்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,39,352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,22,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,367-ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,607 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 50,544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 768 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×