என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சாத்தூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
சாத்தூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசா கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒத்தையால் கிராமத்தில் பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த சிவராஜ் (வயது56), ஓ.மேட்டுபட்டி பஸ் நிறுத்தத்தில் வைத்து மதுபாட்டில் விற்ற வீமேஸ்வர மூர்த்தி (43) ஆகிய 2 பேரிடம் இருந்து மொத்தம் 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story






