என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கயத்தார் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
Byமாலை மலர்26 Jan 2021 2:20 PM GMT (Updated: 26 Jan 2021 2:20 PM GMT)
கயத்தார் அருகே தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கயத்தாறு:
கயத்தார் அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது 55). இவர் ஊருக்கு அருகிலுள்ள தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து மயங்கியுள்ளார். உடனடியாக அவரது மகன்களான வையனபிரகாஷ், ராஜசேகர், ஆகியோர் அவரை கடம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன சவுந்தரராஜனுக்கு மனோன்மணி என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர்.
கயத்தார் அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது 55). இவர் ஊருக்கு அருகிலுள்ள தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து மயங்கியுள்ளார். உடனடியாக அவரது மகன்களான வையனபிரகாஷ், ராஜசேகர், ஆகியோர் அவரை கடம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன சவுந்தரராஜனுக்கு மனோன்மணி என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X