என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு

    பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    புத்தாம்பூர் பகுதியில் வெள்ளனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது புத்தாம்பூரில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முகமதுகனி (வயது 62) உள்பட அறந்தாங்கியை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×