என் மலர்
செய்திகள்

கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் ரவுண்டானா அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கிருஷ்ணகிரி பூந்தோட்ட பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






