என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாடானை அருகே ஊருணியில் குளிக்க சென்ற பெண் மூழ்கி பலி
Byமாலை மலர்25 Jan 2021 3:49 PM GMT (Updated: 25 Jan 2021 3:49 PM GMT)
திருவாடானை அருகே குளிக்க சென்ற பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தொண்டி:
திருவாடானை அருகே உள்ள வடக்கு ஆண்டாவூருணியை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி செலின்(வயது 31). திருமணமாகி சுமார் 2 வருடங்கள் ஆன நிலையில் பிரசவத்தின்போது குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து யாரிடம் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள ஊருணியில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக அவரது தாயார் சரோஜா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X