என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைவாசல் அருகே ஆடுகள் திருடிய 4 பேர் கைது
Byமாலை மலர்25 Jan 2021 10:49 AM GMT (Updated: 25 Jan 2021 10:49 AM GMT)
தலைவாசல் அருகே ஆடுகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே வீரகனூர் லத்துவாடி காவலர் சோதனைச்சாவடி அருகில் வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக 2 மோட்டார் சைக்கிள்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 21), மணிகண்டன் (19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது.
4 பேரும் வீரகனூர் சந்தைப்பேட்டையில் 2 ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்ததும், ஆடுகளை திருடிக்கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆடு திருடிய 4 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X