என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நர்சிங் மாணவியை கடத்திய டிரைவர் கைது
Byமாலை மலர்22 Jan 2021 8:03 AM GMT (Updated: 22 Jan 2021 8:03 AM GMT)
கடலூர் அருகே நர்சிங் மாணவியை கடத்திய வழக்கில் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 26), கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய நர்சிங் மாணவி. சென்னையில் படித்து வந்த மாணவி, பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன், அந்த மாணவியை கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த மாணவியின் தாய், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்திய சரவணனை கைது செய்தார். மேலும் கடத்தப்பட்ட மாணவியை போலீசார் மீட்டு, கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X