search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு

    லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடகாடு:

    வடகாடு அருகேயுள்ள ஆவனம் கைகாட்டி பகுதி அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக கூறி தஞ்சை மாவட்டம் ஏனாதி கறம்பை பகுதியை சேர்ந்த ராஜாக்கன்னு (வயது 65) என்பவர் மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து ரூ.2,300 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×