என் மலர்
செய்திகள்

கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார் அனுமேபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நிதிஷ் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே போல், சூளகிரி போலீசார் சிகரலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சாசன் (24) என்பவரை கைது செய்தனர்.
Next Story






