என் மலர்
செய்திகள்

நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு- போலீசார் விசாரணை
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேவங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி செங்கனி. இவர் நேற்று அரியலுார் மாவட்டம் கருக்கையில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் வந்தார்.
விருத்தாசலம் பஸ் நிலையத்துக்க வந்த அவர், தான் பையில் வைத்திருந்த பர்சை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் வரும்போதே அவரது நகையை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேவங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி செங்கனி. இவர் நேற்று அரியலுார் மாவட்டம் கருக்கையில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் வந்தார்.
விருத்தாசலம் பஸ் நிலையத்துக்க வந்த அவர், தான் பையில் வைத்திருந்த பர்சை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் வரும்போதே அவரது நகையை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






