என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 6 பெண் பக்தர்கள் பலி
By
மாலை மலர்21 Dec 2020 1:04 PM GMT (Updated: 21 Dec 2020 1:04 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 6 பெண் பக்தர்கள் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு டிராக்டரில் பக்தர்கள் சென்றனர். அவர்கள் சென்ற டிராக்டர் தேன்கனிக்கோட்டை அருகே மஞ்சுகொண்டபள்ளி என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இதில் டிராக்டர் அடியில் சிக்கி 6 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
