என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை
Byமாலை மலர்20 Dec 2020 9:13 AM GMT (Updated: 20 Dec 2020 9:14 AM GMT)
ராஜபாளையம் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் கோட்டம் முடங்கிய சாலையில் உள்ள உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அய்யனார் கோவில் பகுதி, ராஜுக்கள் கல்லூரி பகுதி, மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையபுரம், சம்மந்தபுரம், சின்ன, பெரிய சுரைக்காய்பட்டி பகுதிகள் பழைய பாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி, ரெயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பெரியகடை பஜார் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
அதேபோல சேத்தூர் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம், ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மாலதி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X