என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்தங்கரை அருகே இளம்பெண் கடத்தல் - ஒடிசா வாலிபர் மீது புகார்
Byமாலை மலர்18 Dec 2020 2:33 PM GMT (Updated: 18 Dec 2020 2:33 PM GMT)
ஊத்தங்கரை அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒடிசா வாலிபர் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை தர்மராஜா நகரை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிங்காரப்பேட்டையில் இருந்த இளம்பெண் மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
புகாரில், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச தரணி சுனா (24) என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X