என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதிகளில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெட்டிக்கடையில் நெடுவாசல் பகுதியை சேர்ந்த மாசிலாமணி (வயது 45) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






