என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திட்டக்குடி, வேப்பூர் பகுதியில் 10 தரைபாலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது
Byமாலை மலர்5 Dec 2020 8:23 AM GMT (Updated: 5 Dec 2020 8:23 AM GMT)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வேப்பூர் பகுதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அடரி தரைபாலம், தீவளூர், சாத்துக்கூடல் தரைபாலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தரைபாலங்கள் மழை வெள்ளத்தில் முழ்கியது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வேப்பூர் பகுதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக செம்பேரி, தெத்தேரி பாதை சவுந்திர சோழபுரம், கோட்டைக்காடு தரைபாலம், பெண்ணாடம், கோனூர் தரைபாலம், தொளார், மோலூர் தரை பாலம், திட்டக்குடி, நெடுங்குளம் தரைபாலம், மங்களூர், அடரி தரைபாலம், தீவளூர், சாத்துக்கூடல் தரைபாலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தரைபாலங்கள் மழை வெள்ளத்தில் முழ்கியது.
எனவே 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் மாற்றுபாதைகளான சுமார் 10 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X