என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
Byமாலை மலர்3 Dec 2020 10:22 AM GMT (Updated: 3 Dec 2020 10:22 AM GMT)
கடலூர் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் வண்டிப்பாளையம் சுரேஷ்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (35). இவர் கடலூரில் உள்ள பிரபல தனியார் மின்சாதன பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று விஜயலட்சுமியை சுரேஷ் ஆபாசமாக திட்டி, தாக்கியதோடு, உனது பெற்றோரிடம் இருந்து நகை, பணம் வாங்கிவர கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இது பற்றி விஜயலட்சுமி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடர்மதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X