என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    எஸ்.புதூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    எஸ்.புதூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    எஸ்.புதூர்:

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே உள்ள கட்டுகுடிபட்டி கிராமத்தில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ரோந்து சென்றார். அப்போது மேலவண்ணாரிருப்பு கிராமத்தை சேர்ந்த மென்னன் (வயது 65) அங்குள்ள கடைவீதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்தார். 

    அவரை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் கைது செய்தார். விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×