என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
போளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
போளூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொத்தரை கிராமத்தில் சாராயம் விற்ற சகுந்தலா (வயது 70), கவுரி (53) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
Next Story






