search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,416 பேருக்கு கொரோனா பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,416 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 7,06,444 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,272-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,03,085 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,416 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42,676 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 688 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×