என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலைப்பகுதிகளில் 20 ஆயிரம் விதைப்பந்துகள் வீசப்பட்டன
Byமாலை மலர்4 Nov 2020 7:14 AM GMT (Updated: 4 Nov 2020 7:14 AM GMT)
தன்னார்வலர்கள் தயாரித்த 20 ஆயிரம் விதைப்பந்துகள் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் வீசப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளை பசுமையாக்க தன்னார்வலர்கள் 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்தனர். அவற்றை பெருமுகை பகுதியில் உள்ள மலைகளில் வீசும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
உதவி கலெக்டர்கள் கணேஷ் (வேலூர்), ஷேக்மன்சூர் (குடியாத்தம்) ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், தன்னார்வலர்கள் விதைப்பந்துகளை மலைப்பகுதியில் வீசினர். இந்த பந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் வீசப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளை பசுமையாக்க தன்னார்வலர்கள் 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்தனர். அவற்றை பெருமுகை பகுதியில் உள்ள மலைகளில் வீசும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
உதவி கலெக்டர்கள் கணேஷ் (வேலூர்), ஷேக்மன்சூர் (குடியாத்தம்) ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், தன்னார்வலர்கள் விதைப்பந்துகளை மலைப்பகுதியில் வீசினர். இந்த பந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் வீசப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X