என் மலர்
செய்திகள்

தற்கொலை
சிங்காரப்பேட்டை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
சிங்காரப்பேட்டை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). கூலித்தொழிலாளி. அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






