என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,738-ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,738-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 14,297 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 176 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,738-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 14,297 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 176 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story