என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெய்வேலி அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Oct 2020 8:25 AM GMT (Updated: 17 Oct 2020 8:25 AM GMT)
நெய்வேலி அருகே கடன்தொல்லையால் அவதிப்பட்டு வந்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள மேல் வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் வெங்கடேசன் (வயது 36). மெக்கானிக்கான இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடன் வாங்கிவிட்டு, அதனை திருப்பி தரவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பெண், வெங்கடேசனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் வீட்டின் முன்புறமுள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி விமலாதேவி கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X