என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தசரா பண்டிகை - ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை
Byமாலை மலர்15 Oct 2020 6:48 PM GMT (Updated: 15 Oct 2020 6:48 PM GMT)
தசரா பண்டிகையை முன்னிட்டு ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தசரா பண்டிகையையொட்டி, சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரைக் கிளைக்கு அக்டோபர் 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசர வழக்குகள் அக்டோபர் 20ல் மனுதாக்கல் செய்தால், அக்டோபர் 22-ம் தேதி விசாரிக்கப்படும் என ஐகோர்ட்டு பதிவாளர் சி.குமரப்பன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X