என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவனியாபுரம் அருகே எந்திரத்தில் தலையை வைத்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்12 Oct 2020 12:16 PM GMT (Updated: 12 Oct 2020 12:16 PM GMT)
அவனியாபுரம் அருகே சம்பளம் கிடைக்காததால் வேதனை அடைந்த தொழிலாளி எந்திரத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணி இ.பி.காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 33). இவர் ராஜமான்நகரில் உள்ள அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று பணி முடித்து வந்த பாலமுருகன் முதலாளியிடம் சம்பளம் கேட்டுள்ளார். முதலாளி சம்பளம் தராததால் வேதனை அடைந்த பாலமுருகன் அலுமினிய பட்டறை எந்திரத்தில் தலையை வைத்தார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X