என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டுமனையை கிரையம் செய்து தருவதாக ரூ.3 லட்சம் மோசடி- வாலிபர் கைது
Byமாலை மலர்10 Oct 2020 9:38 AM GMT (Updated: 10 Oct 2020 9:38 AM GMT)
சின்னசேலம் அருகே வீட்டுமனையை கிரையம் செய்து தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சின்னசேலம்:
சின்னசேலம் அருகே நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஜானகிராமன்(வயது 38). இவர் நயினார்பாளையம் மெயின்ரோட்டில் ஏர் கம்ப்ரசர் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மண்மலை கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் செல்வராஜ்(27) என்பவர் வீட்டுமனையை கிரயம் செய்து தருவதாக கூறி ரூ.3 லட்சத்தை வாங்கினார். ஆனால் அவர் கூறியபடி குறிப்பிட்ட வீட்டுமனையை கிரயம் செய்தும் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஜானகிராமன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குபதிவு செய்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X