என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்3 Oct 2020 8:29 AM GMT (Updated: 3 Oct 2020 8:29 AM GMT)
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி, ஆவனம் கைகாட்டி பகுதிகளில் வடகாடு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக புள்ளான்விடுதியை சேர்ந்த சரவணன் (வயது 37) மற்றும் ஆவனம் கைகாட்டியை சேர்ந்த செந்தில்குமார் (20) ஆகிய 2 பேர் மீது வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X