என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்1 Oct 2020 10:39 AM GMT (Updated: 1 Oct 2020 10:39 AM GMT)
காஞ்சிபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் அமுல் (வயது 35). புஞ்சையரசந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (35), இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மொபட் டில் சென்றனர். அமுல் மொபட்டை ஓட்டிச்சென்றார். புஞ்சையரசந்தாங்கல் அருகே இவர்கள் சென்றபோது முன்னால் சென்ற ஒரு லாரியில் இவர்களது மொபட் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அமுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜோதி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சிபுரத்தை அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் அமுல் (வயது 35). புஞ்சையரசந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (35), இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மொபட் டில் சென்றனர். அமுல் மொபட்டை ஓட்டிச்சென்றார். புஞ்சையரசந்தாங்கல் அருகே இவர்கள் சென்றபோது முன்னால் சென்ற ஒரு லாரியில் இவர்களது மொபட் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அமுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜோதி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X