என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கனூர் ஜவுளிக்கடையில் சிறுமியிடம் சில்மிஷம்- தையல் தொழிலாளி கைது
Byமாலை மலர்30 Sep 2020 2:21 PM GMT (Updated: 30 Sep 2020 2:21 PM GMT)
திருக்கனூர் ஜவுளிக்கடையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தையல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 55), தையல் தொழிலாளி. இவர் திருக்கனூர் கடைவீதியில் தமிழக பகுதியான சித்தலம்பட்டில் தையல் கடை வைத்துள்ளார். திருக்கனூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் துணி வாங்க வந்தார். அப்போது அந்த கடைக்கு 12 வயது சிறுமியும் அவரது தாயாரும் வந்திருந்தனர். கடையில் இருந்த கந்தன் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கந்தனை கைது செய்தார். பின்னர் அவர் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X