என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்27 Sep 2020 1:04 PM GMT (Updated: 27 Sep 2020 1:04 PM GMT)
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகே மாங்காடு பூச்சி கடை மற்றும் புள்ளான்விடுதி கடைத்தெரு பகுதிகளில் வடகாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதமுத்து, மரியதாஸ் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது புள்ளான்விடுதி மற்றும் மாங்காடு பூச்சிகடை பகுதிகளில் கடைகளில் வைத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக, புள்ளான்விடுதி விடுதிதியை சேர்ந்த சேதுராமன் (வயது 40), மாங்காடு பூச்சிகடையை சேர்ந்த செல்வம் (55) ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X