என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்திரையர்பாளையத்தில் டீ வியாபாரி திடீர் மரணம்
Byமாலை மலர்13 Sep 2020 11:57 AM GMT (Updated: 13 Sep 2020 11:57 AM GMT)
முத்திரையர்பாளையத்தில் குடிப்பழக்கம் உள்ள டீ வியாபாரி வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலக்குளம்:
முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). இவர் இருசக்கர வாகனத்தில் கேனில் டீ வைத்து விற்பனை செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் முருகேசன் அவரது வீட்டில் திடீரென்று இறந்து கிடந்தார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமாக என விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X