என் மலர்

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    மங்கலம்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மங்கலம்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    பெண்ணாடம்:

    கோ.பூவனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம்பேட்டை, பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்தூர், கோ.பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிக்குப்பம், முத்தனங்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்குப்பம் மற்றும் நடியபட்டு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விருத்தாசலம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×