என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்6 Sep 2020 7:16 AM GMT (Updated: 6 Sep 2020 7:16 AM GMT)
ஆலங்குளம் அருகே உள்ள சத்திரப்பட்டி, மேலராஜகுலராமன், சமுசிகாபுரம் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள சத்திரப்பட்டி, மேலராஜகுலராமன், சமுசிகாபுரம் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது. மருத்துவர்கள் பாலசுப்பிரமணியன், அண்ணாமலை ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஊராட்சி தலைவர்கள் சத்திரப்பட்டி கனகா மாரிமுத்து, மேலராஜகுலராமன் விவேகானந்தன், சமுசிகாபுரம் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாட்டை சுகாதார ஆய்வாளர் ஹரிஹரன் சுகன்ராஜ் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X