என் மலர்
செய்திகள்

போராட்டம்
திருப்பத்தூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள வாணியங்காடு, தென்மாபட்டு காட்டாம்பூர், தேவரம்பூர், தானிப்பட்டி, பட்டாகுறிச்சி, பிராமணம்பட்டி, குண்டேந்தல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள வாணியங்காடு, தென்மாபட்டு காட்டாம்பூர், தேவரம்பூர், தானிப்பட்டி, பட்டாகுறிச்சி, பிராமணம்பட்டி, குண்டேந்தல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story






