என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தாசலத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் கைது
Byமாலை மலர்12 Aug 2020 7:12 AM GMT (Updated: 12 Aug 2020 7:12 AM GMT)
விருத்தாசலம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்ற அய்யாக்கண்ணு மனைவி தனலட்சுமி தரப்பினருக்கும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வரதராஜன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் அய்யாக்கண்ணுவின் ஆதரவாளரான ரவி மனைவி சுமதி(வயது 40) என்பவரின் வீட்டிற்கு சென்ற வரதராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்களான 15 பேர், சுமதியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் வரதராஜன் உள்பட 16 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்யராஜ் மனைவி சபிதா(31), பூபாலன் மனைவி நவ ஜெயா(26), சிவப்பிரகாசம் மனைவி சுந்தரி(36), தாமோதரன் மனைவி சசிரேகா(38) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X