என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
Byமாலை மலர்12 Aug 2020 7:00 AM GMT (Updated: 12 Aug 2020 7:00 AM GMT)
தா.பழூர் கடைவீதியில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கடைவீதியில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தலைமையில் முடநீக்கியல் வல்லுனர் ராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கலைக்குழுவினர் தா.பழூர் கடைவீதியில் கலை நிகழ்ச்சி மூலம் பாடல்களை பாடி பொதுமக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முககவசம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பற்றியும், அதை மாற்றுத்திறனாளிகள் வாங்கி பயனடைய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X