என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் 2 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்7 Aug 2020 3:20 PM GMT (Updated: 7 Aug 2020 3:20 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போக்சோ சட்டத்தில் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்த மோகன்குமாரின் மகன் விஜயகுமார்(வயது 25). இவர், 18 வயது சிறுமியை விருத்தாசலம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமி, விஜகுமார் மீதும், உடந்தையாக இருந்ததாக விஜயகுமாரின் நண்பர் சதீஷ் மீதும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தமிழரசி வழக்குப்பதிந்து, விஜயகுமாரையும், சதீசையும் தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X