என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒண்ணுபுரம், தண்டராம்பட்டில் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி
Byமாலை மலர்2 Aug 2020 2:11 PM GMT (Updated: 2 Aug 2020 2:11 PM GMT)
ஒண்ணுபுரம், தண்டராம்பட்டில் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் 164 மாணவ, மாணவிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வசந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். இதில் தலைமை ஆசிரியர் பாபு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் கோபி, கிளை செயலாளர் சரவணன், சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.
இதேபோல தண்டராம்பட்டு ஒன்றியம் சாத்தனூர் ஊராட்சி மல்லிகாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அருள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் வார்டு உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X