என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல்
Byமாலை மலர்30 July 2020 12:00 PM GMT (Updated: 30 July 2020 12:00 PM GMT)
காஞ்சீபுரம் மேற்கு ராஜவீதியில் இயங்கி வந்த ஜவுளி கடை உள்பட மொத்தம் 4 கடைகள் விதிமுறைகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் சின்ன காஞ்சீபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சமூக இடைவெளி இல்லாமல் செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் காஞ்சீபுரம் மேற்கு ராஜவீதியில் இயங்கி வந்த ஜவுளி கடை உள்பட மொத்தம் 4 கடைகள் விதிமுறைகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டது.
காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் சின்ன காஞ்சீபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சமூக இடைவெளி இல்லாமல் செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் காஞ்சீபுரம் மேற்கு ராஜவீதியில் இயங்கி வந்த ஜவுளி கடை உள்பட மொத்தம் 4 கடைகள் விதிமுறைகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X