என் மலர்
செய்திகள்

ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காரைக்கால் புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மோட்டார் வாகன ஓட்டுனர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்கால் புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மோட்டார் வாகன ஓட்டுனர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமை தாங்கினார். இதில் திரளானோர் கலந்துகொண்டு சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story






