என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்புகள் அமைப்பு
    X
    தடுப்புகள் அமைப்பு

    கொரோனா பாதித்த பகுதியில் தடுப்புகள் அமைப்பு

    விளாங்குடி பகுதியில் கொரோனா பாதித்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விளாங்குடி பகுதியில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விளாங்குடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை தவிர விளாங்குடியை சுற்றியுள்ள கிராமப்புற சாலைகள் முழுவதையும் தடுப்புகள் வைத்து அடைத்தனர். தொடர்ந்து விளாங்குடி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    Next Story
    ×