search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    கூடலூர் அருகே சேற்றில் சிக்கி யானை உயிரிழப்பு

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

    தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×