என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
Byமாலை மலர்4 Jun 2020 7:22 AM GMT (Updated: 4 Jun 2020 7:22 AM GMT)
புதுச்சேரியில் ரேசன் கார்டுதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:
புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கார்டுதார்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணமாக வழங்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்று புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு இலவச அரிசி தர ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜூன் 23ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு, புதுவை ஆளுநர் கிரண் பேடி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கார்டுதார்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணமாக வழங்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்று புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு இலவச அரிசி தர ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜூன் 23ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு, புதுவை ஆளுநர் கிரண் பேடி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X