என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்1 Jun 2020 11:45 AM GMT (Updated: 1 Jun 2020 11:45 AM GMT)
செந்துறை அருகே உள்ள அரவங்குறிச்சியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
செந்துறை:
நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள அரவங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 25). இவர், 16 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து, பட்டிகுளம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சக்தி மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள அரவங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 25). இவர், 16 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து, பட்டிகுளம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சக்தி மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X