என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுவன் கொலையில் மேலும் 3 பேர் கைது
Byமாலை மலர்29 May 2020 1:23 PM GMT (Updated: 29 May 2020 1:23 PM GMT)
சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(வயது17) என்பவர் கடந்த 26-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 6 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய கீழவாணியங்குடியைச் சேர்ந்த சேகர்(54) மற்றும் மானாமதுரையை சேர்ந்த தமிழரசன்(19), தினேஷ்குமார் என்ற அசோக்குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(வயது17) என்பவர் கடந்த 26-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 6 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய கீழவாணியங்குடியைச் சேர்ந்த சேகர்(54) மற்றும் மானாமதுரையை சேர்ந்த தமிழரசன்(19), தினேஷ்குமார் என்ற அசோக்குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X