என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு
Byமாலை மலர்28 May 2020 11:03 AM GMT (Updated: 28 May 2020 11:03 AM GMT)
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கொரேனா வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. புதுவை அரசுக்கு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.325 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
வருமானத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முன்னதாக மதுபானங்கள் மீது கொரோனா வரியை விதித்தது. இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதும் கொரோனா வரியை விதித்துள்ளது. பெட்ரோல் மீது 5.75 சதவீதமும், டீசல் மீது 3.65 சதவீதமும் விதித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X