என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் தாய்-மகளுக்கு கொரோனா- மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
Byமாலை மலர்26 May 2020 11:35 AM GMT (Updated: 26 May 2020 11:35 AM GMT)
புதுவையில் கணவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 32 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அந்த குடும்பத்தில் கணவருக்கு ஏற்பட்ட தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரும்பார்த்தபுரம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் புதுவை மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவலை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 32 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அந்த குடும்பத்தில் கணவருக்கு ஏற்பட்ட தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரும்பார்த்தபுரம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் புதுவை மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவலை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X