என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்25 May 2020 2:10 PM GMT (Updated: 25 May 2020 2:10 PM GMT)
கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக இருந்தது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு வந்த 45 வயதான ஆண் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக இருந்தது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு வந்த 45 வயதான ஆண் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X