என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்25 May 2020 10:06 AM GMT (Updated: 25 May 2020 10:06 AM GMT)
மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 24). இவர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . இவர்களுக்கு குழந்தை இல்லை.
மணிகண்டன் தனது மனைவி மற்றும் தாயார் செண்பகவடிடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அன்னலட்சுமிக்கும் அவரது மாமியார் செண்பகவடிவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.அப்போது செண்பக வடிவு கோபித்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அன்னலட்சுமி சோகமாக இருந்து வந்தார். அவரை அவரது தாயார் அம்சவள்ளி மற்றும் கணவர் மணிகண்டன் சமாதானம் செய்து வந்தனர்.ஆனாலும் அன்னலட்சமி சோகத்துடன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை மணிகண்டன் தனிக்குடுத்தனம் செல்வதற்காக வாடகை வீடு பார்க்க வெளியே சென்று விட்டார்.
அப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அன்னலட்சுமி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 24). இவர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . இவர்களுக்கு குழந்தை இல்லை.
மணிகண்டன் தனது மனைவி மற்றும் தாயார் செண்பகவடிடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அன்னலட்சுமிக்கும் அவரது மாமியார் செண்பகவடிவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.அப்போது செண்பக வடிவு கோபித்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அன்னலட்சுமி சோகமாக இருந்து வந்தார். அவரை அவரது தாயார் அம்சவள்ளி மற்றும் கணவர் மணிகண்டன் சமாதானம் செய்து வந்தனர்.ஆனாலும் அன்னலட்சமி சோகத்துடன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை மணிகண்டன் தனிக்குடுத்தனம் செல்வதற்காக வாடகை வீடு பார்க்க வெளியே சென்று விட்டார்.
அப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அன்னலட்சுமி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X